ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் நடத்திய ஜனநாயக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய தமிழக ஆளுநரை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் நடத்திய ஜனநாயக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய தமிழக ஆளுநரை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.